Nouvelle page 1
www.viyapu.com ,tamil news,tamilnews » sports
நாளை இறுதிப்போட்டி: உலக கோப்பையை வெல்வது யார்?; பாகிஸ்தான்- இலங்கை பலப்பரீட்சைஇரண்டாவது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.கடந்த 5-ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியில் 12 நாடுகள் பங்கேற்றன.
“லீக்” முடிவில் ஆஸ்திரேலியா, ஆலந்து, ஸ்காட்லாந்து, வங்காளதேசம் ஆகியவை வெளியேற்றப்பட்டன. “சூப்பர்-8” சுற்று முடிவில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன.
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 7 ரன்னில் தென் ஆப்பிரிக்காவையும், நேற்று நடந்த 2-வது [...]
இந்தியாவிடம் இலங்கை அரசு அடிபணிந்து நிற்கிறது : சோமவன்சஇந்தியாவின் பல்வேறு வகையான அழுத்தங்கலுக்கு இலங்கை அரசு அடிபணிந்துள்ளதாக ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று தேசிய கேட்போர் கூட கட்டிடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவிக்காது, கனரக ஆயுதங்கள் மற்றும் விமானத் தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் [...]
பன்றிக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கைஉலகம் முழுவதும் சுகாதார மற்றும் உடல்நலத்துறை அதிகாரிகள் பன்றிக்காய்ச்சல் என்னும் நோயை உருவாக்கும் புதுவகை வைரஸ் கிருமி பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
மெக்சிக்கோவில் பரவிய இந்தப் பன்றிக் காய்ச்சலால் அநேகமாக எண்பதுக்கும் மேற்பட்டவர் பலியாகியுள்ளனர்.
ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பல விமான நிலையங்களில் வந்திறங்குபவர்களிடம் இந்தக் கிருமிக்கான சோதனைகளை நடத்த ஆரம்பித்துள்ளன.
ஜப்பானில் மெக்சிகோவிலிருந்து வரும் பயணிகளின் உடல் வெப்பநிலையை அதிகாரிகள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் பன்றிக்காய்ச்சல் ஏற்கனவே அமெரிக்காவுக்குப் பரவியுள்ளது. குறைந்தது 11 பேர் அங்கு [...]